ஸ்ரீ வைத்தீஸ்வரன் துணை
மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு வரவேற்கிறோம்

           வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையம் என்பது எங்கள் வைத்தியசாலையின் பெயராகும். நாங்கள் 1900ம் ஆண்டிலிருந்து மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகின் மிகச் சிறந்த பச்சிலை மூலிகை மருந்தை கொடுத்து குணமாக்கி வருகின்றோம். நாள்பட்ட மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய்களுக்கு இந்த பச்சிலை மூலிகை மருந்தை கொடுத்து சிகிச்சை அளிப்பதில் நாங்கள் தனிச் சிறப்பு பெற்றவர்கள் மற்றும் 120 வருட பாராம்பரியமிக்க அனுபவம் வாய்ந்தவர்கள்.

வைரஸ் காமாலை

ஹெப்படைடிஸ் ஏ

இந்த வகை வைரஸால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு கல்லீரலானது வீங்குகின்றது. இதனால் கல்லீரல்

ஹெப்படைடிஸ் பி

இது தீவிரமாக கல்லீரல் தொற்று ஆகும். இது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் நோயாகும். கல்லீரல் செல்களை

ஹெப்படைடிஸ் சி

இதுவும் ஒரு கல்லீரல் தொற்று ஆகும். இதனால் கல்லீரல் வீங்கி தீவிரமாக கல்லீரல் பாதிப்பு ஏற்படுகின்றது. இரத்தம்,

ஹெப்படைடிஸ் டி

கல்லீரலானது இதனால் பாதிக்கப்பட்டு வீங்குகின்றது. கல்லீரல் வேலை செய்வதை பாதித்து கல்லீரல் புண் மற்றும் கல்லீரல்

வருட
அனுபவம்
நோயாளிகள்
குணமாகியுள்ளனர்
எங்கள்
கிளைகள்
நோயாளிகளின்
நம்பிக்கை

எங்களின் புகைப்படங்கள்


எனக்கு இரத்தத்தில் காமாலை(பிலிருபின்) அளவானது 60.00 மிகவும் அதிகமாக இருந்தது. மருத்துவர்கள் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர். வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையத்தை பற்றி அறிந்து அங்கு சென்று வைத்தியர் சாந்தி சிவக்குமார் அவர்களை சந்தித்தேன். எனது நாடியை பிடித்து எனது காமாலை நோயின் அளவு மற்றும் கல்லீரல் பிரச்சனைகளை துல்லியமாக கூறினார். மேலும் நோய் சம்மந்தமான ஆலோசனை, பத்திய முறைகளை கூறி பச்சிலை மூலிகை மருந்தை கொடுத்தார்.
மருந்து சாப்பிட்ட ஒரு வாரத்திலேயே உடல் நிலையில் நல்ல மாற்றம் தெரிந்தது. தொடர்ந்து 3 மாதங்கள் குடித்து வந்தேன். வாரத்திற்கு 1 முறை இரத்தப்பரிசோதனை செய்து எனது காமாலையின் அளவு குறைவதை கண்கூடாகக் கண்டேன். 3 மாதங்களின் முடிவில் எனக்கிருந்த காமாலையின் அளவு 60.00 குறைந்து 0.60 நிலைக்கு வந்தது. கல்லீரல் வீக்கம் 1350 லிருந்து சரியான msthd 35க்கும் குடல் வீக்கம் 1100 லிருந்து சரியான அளவான 35 க்கும் வந்தது. இவர்களது பச்சிலை மூலிகை மருந்து தான் எனது உயிரை காப்பாற்றியது. வைத்தியர் சாந்தி சிவக்குமார் அவர்களுக்கு எனது நன்றி.

நாகேந்திரன் (33)

கர்நாடகா

காமாலை நோய்க்கான அருமருந்து இந்த பச்சிலை மூலிகை மருந்தாகும். எனக்கு காமாலை ஆரம்ப நிலையில் இருக்கிறது என மருத்துவர்கள் கூறினர். காமாலைக்கு என்றே பிரத்தியேகமான வைத்தியசாலை என்றால் அது சேலத்தில் உள்ள வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையம் மட்டும் தான்.
எனவே காமாலைக்கான சிகிச்சையை அங்கு மேற்கொள்ளலாம் என்று வைத்தியர் சாந்தி சிவக்குமார் அவர்களை சந்தித்து நாடி பார்த்து அவரின் ஆலோசனையின் படி பத்தியமிருந்து பச்சிலை மூலிகை மருந்தை குடித்து வந்தேன். எனது உடல்நிலைக்கு ஏற்ப 15 நாட்களில் காமாலை நோய் குணமாகிவிட்டது.

எனக்கு மஞ்சள் காமாலை இல்லை. ஆனால் கல்லீரல் வீக்கம், குடல் வீக்கம் மற்றும் கிரியேட்டின் 2.2 லெவல், ஏல்பி 950 ம் இருந்தது. சிறுநீரகம் பாதிக்கப்படும் என டாக்டர்கள் கூறினார்கள். மேலும் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றும் கூறினார். வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையம் பற்றி எங்களுக்கு தெரிந்ததால் அங்கு சென்று வைத்தியர் சாந்தி சிவக்குமார் அவர்களை சந்தித்தேன்.
அவர்கள் எனது இரத்த அறிக்கையை பார்த்து நமது பச்சிலை மூலிகை மருந்தே இரத்தத்தை சுத்தகரிக்கும் எனவே இதை முயற்சித்துப்பாருங்கள் என்று கூறியதைத் தொடர்ந்து 2மாதங்கள் பச்சிலை மூலிகை மருந்தை குடித்து வந்தேன். தற்போது எனது கல்லீரல் வீக்கம், குடல் வீக்கம், கிரியேட்டின், ஏஎல்பி அளவானது சரியான அளவிற்கு வந்துவிட்டது. டயாலிசிஸ் செய்ய தேவையில்லை என தற்போது மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இது கல்லீரலுக்கான மிகச் சிறந்த மூலிகை மருந்து ஆகும். எனக்கு ஆல்கஹாலிக் பேட்டி லிவர் 2 ஸ்டேஜ் நிலையில் இருந்தது. மருத்துவர்கள் இதை குணப்படுத்துவது கடினம் என்று கூறிவிட்டனர். வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையம் பற்றி ஏற்கனவே எனக்கு தெரியுமென்பதால் அங்கு சென்று வைத்தியர் சாந்தி சிவக்குமார்-ஐ சந்தித்து எனது ஸ்கேன் ரிப்போர்ட்டை காண்பித்தேன். அவரின் வழிகாட்டுதல் படி பச்சிலை மூலிகை மருந்தை நாள்தோறும் குடித்து வந்தேன். தற்போது லிவர் சிரோஸிஸ் நோய் குணமடைந்து நலமுடன் உள்ளேன்.

எனக்கு காமாலையும் கல்லீரல் வீக்கமும் 1 வருடமாக இருந்தது. எனது காமாலையின் அளவானது 12.50 ஆகும். இதற்கான உரிய சிகிச்சை சேலம் வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையத்தில்தான் உள்ளது என்று எனது அப்பா அங்கு அழைத்து சென்றார். அங்கு வைத்தியர் சாந்தி சிவக்குமார் அவர்கள் எனது நாடியை பிடித்து நோயின் தன்மையை சரியாக கணித்து பச்சிலை மூலிகை மருந்தை கொடுத்து பத்திய முறைகளை கூறினார். அவர் கூறியவாறு மருந்து குடித்து வந்தேன். 15 நாட்களில் எனது காமாலை மற்றும் கல்லீரல் வீக்கம் முற்றிலும் குணமானது.

பரத்

நியூ டெல்லி

எனக்கு பி-வைரஸ் காமாலை உள்ளது. இதற்கு மருந்தே கிடையாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். சேலத்திலுள்ள வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையம் இதனை சரிசெய்கின்றது என கேள்விபட்டு அங்கு சென்று வைத்தியரை சந்தித்து பச்சிலை மூலிகை மருந்தை குடித்தேன். தற்போது எனது பி-வைரஸின் வைரல் லோட் நன்றாக குறைந்து பி-வைரஸ் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அதிகமான மது பழக்கத்தால் எனக்கு ஸ்பிளீனோமெகாலி மற்றும் பேட்டி லிவர் உள்ளது என மருத்துவர்கள் கூறினர். இதனை சரிசெய்ய முடியுமா என வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையத்தை தொடர்புகொண்டு கேட்டேன். குணப்படுத்த முடியும் என கூறியதால் நேரில் சென்று வைத்தியரை சந்தித்து பச்சிலை மூலிகை மருந்தை குடித்தேன். 1 மாதம் குடித்த பிறகு ஸ்கேன் செய்து பார்த்தபோது ஸ்பிளீனோமெகாலி மற்றும் பேட்டி லிவர் குணமடைந்துவிட்டது.

எங்களுடைய இருமகன்களுக்கும் காமாலை மற்றும் கல்லீரல் வீக்கம் இருந்தது. நாமக்கல்-ல் உள்ள வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையத்திற்கு சென்றேன். வைத்தியர் சாந்தி சிவக்குமார் அவர்கள் இருவரின் நாடி பார்த்து பரிசோதித்துவிட்டு பச்சிலை மூலிகை மருந்து கொடுத்து ஆலோசனைகள் மற்றும் பத்திய முறைகளை கூறினார். அதன்படி மருந்து குடித்ததில் இருவரின் உடல்நிலைக்கேற்ப 15 நாட்களில் காமாலை மற்றும் கல்லீரல் வீக்கம் முற்றிலும் சரியாகிவிட்டது.

நான் கர்பிணியாக இருக்கும்போது எனக்கு காமாலை நோய் இருந்தது. குழந்தை பிறந்த பின் குழந்தைக்கும் காமாலை இருக்கிறது என மருத்துவர்கள் கூறினர். எனது தாய் சேலத்திலுள்ள வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையம் பற்றி கூறி அங்கு கூட்டிச் சென்றார். அங்கு வைத்தியர் சாந்தி சிவக்குமார் அவர்கள் கூறிய வைத்திய முறைப்படி பச்சிலை மூலிகை மருந்தை நான் குடித்து பத்தியம் இருந்து குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியதன் மூலம் காமாலை நோய் எங்கள் இருவருக்கும் குணமடைந்தது.

எனக்கு எவ்வித காமாலை நோயும் கிடையாது. இருப்பினும் பொது ஆரோக்கியத்திற்காக இம்மருந்தினை தொடர்ந்து 3 வருடங்களாக குடித்து வருகின்றேன். இவ்வாறு தொடர்ந்து மருந்து குடிப்பதால் எனக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை. கல்லீரல் மற்றும் இரத்தம் சுத்தமாகின்றது. நன்றாக பசியெடுக்கின்றது, அஜீரண கோளாறு, வயிற்றுபுண் போன்றவற்றை சரி செய்கின்றது, மனதை அமைதிபடுத்துகின்றது, ஆண்மையை அதிகரிக்கின்றது.

எங்களுடன் தொடர்பு கொள்ள